Author: Maanaseegan
பேரணங்காய் பெரும்பிணியாய் எவரையும் ஆட்கொண்டு விடும் காமத்தின் திரை விலக்கி கருணையை தரிசிக்கும் பெண்மையின் யாத்திரை..
வழி தவறித் தரைக்கு வந்து விட்ட தாரகையின் உணர்வுகளை மண்ணின் இடரோடும் விண்ணின் சுடரோடும் விரித்துப் பேசுகிற அகத்தின் குரல்..
காலத்தால் அழியாத மனத்தின் பேருணர்வைக் காவியத்தின் தூரிகையில் காண விழையும் புனைவுச் சித்திரம்..
மேகலை - மானசீகன்
₹690.00 Regular Price
₹621.00Sale Price
10% Discount

