Author: Magudeswaran
மொழியறிவினைத் தளரா முயற்சியால் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான நுண்மைகள் மிகுந்த நம் மொழியில் ஒவ்வொன்றையும் பழுதறக் கற்றிருப்பது சிறப்பு. எழுத்தாளராகவோ பேச்சாளராகவோ கல்வியில் சிறந்தோர் ஆகவோ வேண்டுமெனில் மொழியில் வல்லமை பெற்றாக வேண்டும். குழந்தைக்குப் பால்புகட்டுவதுபோல் மொழியறிவினை ஊட்டுவிக்கிறது இந்நூல், தமிழில் செம்மையுற உதவும் நூல்.
மொழிவளப் பேழை- மகுடேசுவரன்
₹180.00 Regular Price
₹162.00Sale Price
10% Discount

