top of page

மாறி மாறி வருகின்ற மாற்றங்களைக்கண்டு வியந்து நிற்காமல் தனது பாதையில் தான் மட்டும் தனியாக நடைபோடுகிறார் டி.பத்மநாபன். அப்படித் தனிமைப்படுத்தப்பட்டபோது ஏற்படுகின்ற சுகமான வேதனைகள் -துயரங்களே பத்மநாபன் கதைகளின் அடிநாதம், உள்ளடக்கம் ஒரு சிறு பொறி மட்டுமே.

ஆயினும் கதைகள் காவியங்களைப்போல பிரகாசிக்கின்றன. சொற்கள் நதியில் மிதந்துவரும் விளக்குகளாகச் சுடர்விடுகின்றன. கதை முடியும்போது ஒரு வானம்பாடி பறக்கிறது...

சுடரும் சிறுமி - மா.கலைச் செல்வன்

₹180.00Price
Quantity

    ​For enquiries please reach out to us.

         No 63, Nachiammai Nagar,

         Selavoyal,

         Chennai - 600051

         Phone : 9003021002

                        9884225576

    Find more information about
    our online store & policies below

    bottom of page